பிரித்தானிய அரசாங்கத்திடம் இழப்பீடு கேட்ட இலங்கை அரசு..!

பிரித்தானிய அரசாங்கத்திடம் இழப்பீடு கேட்ட இலங்கை அரசு..!

பிரித்தானியாவில் இரந்து இந் நாட்டுக்கு குப்பைகளை இறக்குமதி செய்ததனால் ஏற்பட்ட சேதங்களுக்காக 1694 மில்லியன் ரூபாய் இழப்பீடு கேட்டு இலங்கை அரசாங்கம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 மற்றும் 2018 ஆண் ஆண்டுகளில் பிரித்தானியாவில் இருந்து கொள்கலன்களில் இந் நாட்டுக்குள் குப்பைகள் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.