ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் பிரதமர்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் பிரதமர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆஜராகியுள்ளார்.