சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிக தடை

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிக தடை

மீள் அறிவித்தல் வரை நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை பார்வையிடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.