இந்தியாவிற்கு மின்சாரம் வழங்க தயார்..!

இந்தியாவிற்கு மின்சாரம் வழங்க தயார்..!

எதிர்வரும் நாட்களில் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மின்சாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.