ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.