ஊரடங்கு உத்தரவை மீறிய 10 பேர் கைது..!

ஊரடங்கு உத்தரவை மீறிய 10 பேர் கைது..!

மினுவங்கொட பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.