இலங்கைக்கு அபராத கட்டணம் செலுத்தப்பட்டது..!

இலங்கைக்கு அபராத கட்டணம் செலுத்தப்பட்டது..!

தீப்பற்றலுக்குள்ளான நியுவ்.டயமன்ட் கப்பலின் உரிமையாளர்களால் இலங்கை அரசாங்கத்திற்கு 442 மில்லியன் ரூபாய் அபராதம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.