தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 182 பேர்..!
வன்னி பகுதியில் அமைக்கப்பட்டிரந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 182 பேர் இன்று தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026