மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள பயிர்செய்கை நடவடிக்கை..!

மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள பயிர்செய்கை நடவடிக்கை..!

உள்நாட்டில் மீண்டும் குரக்கன் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.