இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடத்தின் உரிமையாளர் விளக்கமறியலில்...!
கண்டி பூவெலிகொட பகுதியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக்கட்டிடத்தின் உரிமையாளரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026