கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 13 பேர்..!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 13 பேர்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த 13 பேர் பூரண குணமடைந்து வைத்திசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 836ஆக அதிகரித்துள்ளது