818 கிலோகிராம் மஞ்சளுடன் இருவர் கைது...!
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு மஞ்சள் கொண்டு வந்த இருவர் மன்னார் வங்காளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 818 கிலோகிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026