நாட்டில் மேலும் ஐவருக்கு கொரோனா...!

நாட்டில் மேலும் ஐவருக்கு கொரோனா...!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3271 ஆக அதிகரித்துள்ளது.