லக்கல பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட எட்டு பேர் கைது
காலி பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்கல - வெல்லேவெல பகுதியில் சூதாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
கைதானவர்களில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர் ஒருவரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்களிடம் இருந்து ஒரு கிராம் 120 மில்லிகிராம் அடங்கிய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026