ரிஷாட் மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணை பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, ரிஷாட் பதியுதீன் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026