கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 09 பேர்..!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 09 பேர்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 09 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் இதுவரையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,005ஆக அதிகரித்துள்ளது.