20ஆவது அரசியலமைப்பு என்பது ஜனநாயகத்திற்கான தாக்குதலாகும்- எதிர்க்கட்சி தலைவர்
அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்தமானது ஜனநாயகத்திற்கு மேற்கொண்டுள்ள தாக்குதலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026