லீசிங் நிறுவனங்களின் சட்டவிரோத செயற்பாடு -பொலிஸாருக்கு கோட்டாபய விடுத்துள்ள உடனடி உத்தரவு
லீசிங் நிறுவனங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், சட்டவிரோதமாக வாகனங்களை பறிமுதல் செய்வதை அனுமதிக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவணைப்பணத்தை செலுத்தாத காரணத்தினால் வாகனங்களை பறிமுதல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

லைப்ஸ்டைல் செய்திகள்
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
02 January 2026
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025