அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த அந்த மனிதர் யார்?
அதிவேக நெடுஞ்சாலையில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை- கொழும்புக்கு இடையே அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த பகுதியில் வைத்து நபர் ஒருவர் சைக்கிளில் சென்றுள்ளார்.
இதுபற்றி விசாரணை நடத்தி வரும் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026