அதிவேக நெடுஞ்சாலையில் மிதிவண்டியில் பயணித்த நபர்- வெளியான காணொளி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை பிரதேசத்தில் கதிர்காமம் திசையிலிருந்து கொழும்பு நோக்கி மிதிவண்டி ஒன்றில் பயணித்த நபரைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நபர் அதிவேக நெடுஞ்சாலையில் மிதிவண்டி ஒன்றில் பயணிக்கும் காணொளி ஒன்றை எமது ஹிரு செய்தியில் வெளியாகியிருந்தது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026