கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது..!
கம்பொல-வெல்லம்பட பகுதியில் பாவனைக்கு உகந்ததல்லாத தேயிலை 20 ஆயிரம் கிலோ கிராமுடன் நபர் ஒரவர் கைது செய்யப்பட்டுள்ளர்.
காவல்துறையினரக்கு கிடைக்கப்பெற்ற தகவலக்கமைய இவை மீட்கப்படப்டதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026