மஹர சிறைச்சாலையில் நடந்த விபரீதம்..!

மஹர சிறைச்சாலையில் நடந்த விபரீதம்..!

மஹர சிறைச்சாலையின் மதிலுக்கு மேலே பொதி ஒன்று வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொதியில் இருந்து தொலைபேசி சிம் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.