மத வழிபாடுகளில் ஈடுப்பட்ட ஜனாதிபதி....!

மத வழிபாடுகளில் ஈடுப்பட்ட ஜனாதிபதி....!

ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ அநுராதபுரம் பகுதியில் உள்ள வழிபாட்டு தலம் ஒன்றில் வழிபாடுகளில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அங்க இருந்த தேரர்களிடம் ஜனாதிபதி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.