பிரேமலால் ஜயசேகரதொடர்பில் பல்வேறு கருத்துக்கள்..!

பிரேமலால் ஜயசேகரதொடர்பில் பல்வேறு கருத்துக்கள்..!

மரண தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமானம் செய்து கொண்டமை தொடர்பில் இன்றும் நாடாளுமன்றில் பல விவாதங்கள் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இதன்போது பலர் தமத கருத்துக்களை முன்வைத்தாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 20வத அரசியலமைப்ப திருத்த சட்ட மூலம் தொடர்பிலும் பலர் தமது கருத்தக்களை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.