கடற்தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கான விசேட அறிவிப்பு..!
புத்தளம் முதல் மன்னார் ஊடாக செல்லும் காங்கேசன்துறை வரையான கடற்பகுதியில் வீசும் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த பகுதி வாழ் மக்கள் கவனமாக இருப்பதுடன், கடற்றொழிலில் ஈடுப்படுவர்கள் சற்று அவதானமாக செயற்ப்படுமாறும் அந்த திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026