
தடுப்பில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி..!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த கனேமுல்ல சஞ்ஜீவ என்ற ஹெரோயின் வர்த்தகரின் பிரதான உதவியாளரான சுராஜ் மற்றும் பிரிதொரு நபரை தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மினுவாங்கொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025