இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து- ஒருவர் பலி
இன்று அதிகாலை 3 மணியளவில் கேகாலை-அபன்பிடிய-ஆடிகிரியகொல்ல பிரதேசத்தில் உந்துருளியொன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளி சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் 52 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026