இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து- ஒருவர் பலி
இன்று அதிகாலை 3 மணியளவில் கேகாலை-அபன்பிடிய-ஆடிகிரியகொல்ல பிரதேசத்தில் உந்துருளியொன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளி சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் 52 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
26 July 2025