சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 2230 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் தூள் மீட்பு..!
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட உலர்ந்த மஞ்சள் தூள் 2230 கிலோ கிராம் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
பேருவல கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் இருந்தே குறித்த மஞ்சள் தூள் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026