மேல் மாகாணத்தில் 403 பேர் கைது..

மேல் மாகாணத்தில் 403 பேர் கைது..

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 403 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6.30 மணி தொடக்கம் இன்று அதிகாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பின் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஹெரோயின் போதை பொருள் குற்றச்சாட்டில் 176 பேர் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் 96 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.