உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரும் விசாரணைகள் குறித்த கருத்து..!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்விசாரணைகள் தொடர்வதனை நினைத்து தாம் கவலை கொள்வதாக பேராயர் மால்கம் கார்தினல் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
றாகம-தேவத்த பகுதியில் இடம்பெற்ற மத வழிபாடகளில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026