உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரும் விசாரணைகள் குறித்த கருத்து..!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்விசாரணைகள் தொடர்வதனை நினைத்து தாம் கவலை கொள்வதாக பேராயர் மால்கம் கார்தினல் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
றாகம-தேவத்த பகுதியில் இடம்பெற்ற மத வழிபாடகளில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Disclosure Day திரை விமர்சனம்
12 June 2026
Backrooms: திரை விமர்சனம்
12 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026