சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள் மீட்பு- 6 பேர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள் மீட்பு- 6 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 1,428 கிலோகிராம் மஞ்சளுடன் சந்தேக நபர்கள் 6 பேரை கல்பிடிய பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.