மருத்துவர்கள் பற்றாகுறையால் பிற்பகல் 04 மணிக்கெல்லாம் மூடப்படும் மருத்துவமனை
மருத்துவர்கள் பற்றாகுறையால் பலாங்கொடை-பம்பயின்ன பகுதியில் உள்ள மருத்துவமனை பிற்பகல் 04 மணிக்கெல்லாம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பிரதேச வாழ் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026