மருத்துவர்கள் பற்றாகுறையால் பிற்பகல் 04 மணிக்கெல்லாம் மூடப்படும் மருத்துவமனை

மருத்துவர்கள் பற்றாகுறையால் பிற்பகல் 04 மணிக்கெல்லாம் மூடப்படும் மருத்துவமனை

மருத்துவர்கள் பற்றாகுறையால் பலாங்கொடை-பம்பயின்ன பகுதியில் உள்ள மருத்துவமனை பிற்பகல் 04 மணிக்கெல்லாம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரதேச வாழ் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.