இடி மின்னல் தாக்கியதால் 10 பேர் பலி...!
இடி மின்னல் தாக்கியதால் உகண்டா நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 10 பேரும் குழந்தைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உணக்டா நாட்டின் வடமேல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026