
இடி மின்னல் தாக்கியதால் 10 பேர் பலி...!
இடி மின்னல் தாக்கியதால் உகண்டா நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 10 பேரும் குழந்தைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உணக்டா நாட்டின் வடமேல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025