வாகன திருட்டு - 4 பேர் கைது

வாகன திருட்டு - 4 பேர் கைது

உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி திருடிய சந்தேக நபர்கள் 4 பேர் கம்பஹா காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து 11 உந்துருளிகள் உந்துருளி பாகங்கள் மற்றும் இரு முச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.