
நாடு திரும்பிய மேலும் 186 இலங்கையர்கள்..!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாலைதீவு மற்றும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த 186 இலங்கையர்கள் இன்று கட்டுநாயக்க,மத்தள ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு வந்த விசேட விமானங்கள் மூலம் நாட்டுக்குள் வந்ததாக கூறப்பட்டுள்ளது.
மாலைதீவில் தங்கியிருந்த 26 பேரும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த 160 பேரும் இவ்வாறு நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025