நல்லூரில் புதிய கட்டுமானம்! ஆகம வழிபாடுகளுடன் ஆரம்பம்

நல்லூரில் புதிய கட்டுமானம்! ஆகம வழிபாடுகளுடன் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு செல்லும் நுழைவாயில்களான நான்கு பிரதான வீதிகளிலும் வீதி வளைவுகள் அமைக்கப்படவுள்ளன.

இதன் முதல் கட்டமாக கிழக்கு புற - செம்மணி வீதியில் வீதி வளைவு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதன் அடுத்த கட்டமாக தெற்கு புறமான வீதி வளைவு கைலாச பிள்ளையார் கோவிலடியில் அமையவுள்ளது.

இந்த வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஆகம வழிபாடுகளுடன் இன்று இடம்பெற்றமை