இரத்தினபுரி-வெலிகெபொல காவல்நிலைய கட்டிடத்தில் தீ
இரத்தினபுரி-வெலிகெபொல காவல்நிலைய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினரின் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதி மற்றும் பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் ஒரு பகுதிகளிலுமே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. மேலும் சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகளை இரத்தினபுரி குற்றவியல் பிரிவின் ஆய்வக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026