
நல்லூரில் சங்கிலிகள் மற்றும் தாலிக்கொடி அறுத்த அறுவர் சிக்கினர்
நல்லூர் கந்தனின் வருடாந்த இரதோற்சவம் நேற்று இடம்பெற்ற நிலையில் சனநெரிசலைப் பயன்படுத்தி தங்கச்சங்கிலிகள் மற்றும் தாலிக்கொடி அறுத்த ஆறுபேர் வசமாக பிடிபட்டனர். .
இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தாலிக்கொடியொன்றும், 6 தங்கச்சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரகள், திருகோணமலை, மட்டக்களப்பு, செங்கலடி, கல்லடி பகுதிகளை சேர்ந்தவர்கள் என யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சினிமா செய்திகள்
அந்த ஹீரோ அப்படியானவர்..ஆனால் அவருக்கு!! நடிகை ஜான்வி கபூர் ஓபன் டாக்..
15 September 2025
அய்யனார் துணை ஹீரோயின் மதுமிதாவா இது!! சேலையில் இப்படி இருக்காங்களே.
15 September 2025
ரயிலில் இருந்து குதுத்த நடிகை கரிஷ்மா சர்மா!! மருத்துவமனையில் சிகிச்சை..
14 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025