
எஸ்.பி.பி தொடர்ந்தும் கவலைக்கிடம் , தீவிர சிகிச்சை தொடர்கிறது!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தீவிர சிகிச்சை பிரிவில் உயிர் காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025