போதைபொருள் பாவனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
நாட்டில் உள்ள சந்தைகளில் ஐஸ் ரக போதைபொருள் வியாபாரத்திற்காக கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
காவல் துறை ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்சமயம் பல பாகங்களிலும் உள்ள போதைபொருள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026