தனியார் கட்டடங்களில் செயற்படும் அரச நிறுவனங்கள் – ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
தனியார் கட்டடங்களில் செயற்படும் அரச நிறுவனங்கள் அரச கட்டடங்களில் பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பிற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய அமைச்சர்களும் அதிகாரிகளும் தமது கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் தனியார் கட்டடங்களில் செயற்படும் நிறுவனங்களை அரச கட்டடங்களுக்கு மாற்றுவது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026