
சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்
சிங்கப்பூரில் இருந்து 283 இலங்கையர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இன்று (12) மாலை 5 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வந்தவர்களுக்கு காட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
பின்னர் இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
மறைந்தார் நடிகர் ரோபோ ஷங்கர்... அவரது கடைசி புகைப்படம் இதோ...
19 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025