
30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது பொலிஸார் பயணித்த ஜீப் வண்டி
பதுளை காவல்துறைக்கு சொந்தமான பொலிஸ் ஜீப்வண்டி பதுளையில் உள்ள கண்டகொலா பகுதியில் சுமார் 30 அடி செங்குத்துப்பாதையில் வீழ்ந்து விபத்துக்கள்காகியுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிசார் தெரிவித்தனர். அதிகாரிகள் கடமையில் இருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025