கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு ; பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு ; பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்

இன்று ஆரம்பமாகிய பாடசாலை மூன்றாம் தவணையில், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தவணை பரீட்சைகளை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு அனைத்து அதிபர்களுக்கும் அறிவித்துள்ளது.

மூன்றாம் தவணைக்கான தவணை பரீட்சைகள் நடத்தப்படாது என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு ; பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல் | Term Exams Will Not Be Conducted Grades 6 To 10

இருப்பினும், அறிவித்தலை செயல்படுத்த இன்று மீண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.