முறையாக கவனிக்கப்படாமையால் பாதிக்கப்பட்டு வரும் தோனிகல்கல்வெட்டு..!

முறையாக கவனிக்கப்படாமையால் பாதிக்கப்பட்டு வரும் தோனிகல் கல்வெட்டு..!

இலங்கையின் வரலாற்று பெறுமைகளை எடுத்து காட்டும் சில சான்றுகள் இன்று சேதமாக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் எமது செய்திகுழு கவனம் செலுத்தியது.

இதற்கமைய,இலங்கையின் மிகப்பெரிய கல்வவெட்டுக்களில் ஒன்றான தோனிகல கல்வெட்டு பாதிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், அதிகம் பாதிக்கப்படும் இந்த கல்வடெ்டு தொடர்பில் தொல்பொருள் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.