கொழும்பில் பேருந்து மீது விழுந்த பாரிய மரம்

கொழும்பில் பேருந்து மீது விழுந்த பாரிய மரம்

கொழும்பு - ஒல்கொட் மாவத்தையில் இன்று (26) காலை ஒரு பேருந்து ஒன்றின் மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.

இதன் விளைவாக, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   

கொழும்பில் பேருந்து மீது விழுந்த பாரிய மரம் | A Huge Tree Fell On A Bus In Colombo

ரயில் தலைமையகத்திற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.