
யாழ் உரும்பிராயில் இன்று இடம்பெற்ற கோர விபத்து
யாழ்ப்பாணம் பலாலி வீதி, உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் (09) விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உந்துருளியும், மகிழுந்தும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது உந்துருளி மற்றும் மகிழுந்து என்பன பகுதியளவில் சேதமடைந்ததுடன் உந்துருளியில் சென்றவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
ஓவர் குஷியில் ஆடும் நம்பர் நடிகை… திடீர் பதிவுகளுக்கு காரணம் இதுதானாம்?
12 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025
இளநீரில் ரசம் வைக்கலாமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க
04 September 2025