
யாழில் திடீரென உயிரிழந்த பச்சிளம் சிசு ; பெரும் அதிர்ச்சி கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை
பிறந்து 5 நாட்களேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை கடந்த 28ஆம் திகதி பிறந்துள்ளது.
சிசுவின் உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சுவாசக்குழாயிலும், இருதயத்திலும் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக சிசு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
ரஜினி படம் தோல்வி.. பார்ட்டி வைத்து கொண்டாடிய நடிகர் விஜய்..
04 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீரில் ரசம் வைக்கலாமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க
04 September 2025
கேரள பெண்களின் கூந்தல் ரகசியம்: தேங்காய் எண்ணையில் இந்த இலையை சேருங்க
03 September 2025
வாரத்திற்கு 2 முறை போடுங்க.. தலைமுடி காடு மாதிரி வளரும்!
02 September 2025
வாயில் வைத்ததும் கரையும் ரஸ்க் அல்வா
31 August 2025