கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் நால்வர் குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 541 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நாட்டில் இதுவரை மெத்தமாக 2,839 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026