
யாழில் இளம் யுவதி உயிரிழப்பால் பெரும் துயரம்
யாழ்ப்பாணத்தில் இன்று (13) அதிகாலை யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
புற்று நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் சிறுப்பிட்டி தெற்கு பகுதியைச் சேர்ந்த 22 என்ற யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025